தமிழகத்தில் கொட்டி தீர்த்த கனமழை..பொதுமக்கள் கடும் அவதி

தமிழகத்தில் கொட்டி தீர்த்த கனமழை..பொதுமக்கள் கடும் அவதி
Published on

கோவையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதை தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், பழுதடைந்த கூரை வீடுகள், மண்சுவர் வீடுகளில் வசிப்பவர்கள், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நீர்நிலைகள் அருகில் செல்வது, செல்ஃபி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com