நீங்கள் தேடியது "Poor Families"

மத்தியிலும் மாநிலத்திலும் ஒத்த கருத்துடைய ஆட்சி இருந்தால் தமிழகம் வளம் பெறும் - முதலமைச்சர்
4 April 2019 7:31 AM GMT

"மத்தியிலும் மாநிலத்திலும் ஒத்த கருத்துடைய ஆட்சி இருந்தால் தமிழகம் வளம் பெறும்" - முதலமைச்சர்

மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கருத்துடைய கட்சிகளின் ஆட்சி அமைந்தால் தான், தமிழக மக்களுக்கு பலன் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. கூட்டணிக்கு 70 சதவீத மக்கள் ஆதரவு உள்ளது - முதலமைச்சர் பழனிசாமி
3 April 2019 6:21 PM GMT

"அ.தி.மு.க. கூட்டணிக்கு 70 சதவீத மக்கள் ஆதரவு உள்ளது" - முதலமைச்சர் பழனிசாமி

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனை ஆதரித்து, நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம் அருகே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டா​ர்.

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்காகவே ரூ. 2,000 திட்டம் - அமைச்சர் ஜெயக்குமார்
4 March 2019 11:03 AM GMT

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்காகவே ரூ. 2,000 திட்டம் - அமைச்சர் ஜெயக்குமார்

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்காகவே 2 ஆயிரம் ரூபாய் நிதியுதவி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கே ரூ.2000 - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்
3 March 2019 11:26 AM GMT

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கே ரூ.2000 - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதாக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மக்கள் நலத்திட்டங்களை ஸ்டாலின் தடுப்பதா? - ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி
3 March 2019 9:51 AM GMT

"மக்கள் நலத்திட்டங்களை ஸ்டாலின் தடுப்பதா?" - ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

வசதி படைத்தவர்களுக்கே 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு உதவித்தொகை வழங்கப்பட்டு வருவதாக, திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி இருந்த நிலையில், அதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

ஏழை குடும்பங்களுக்கு ரூ.2000 சிறப்பு நிதி : மனுக்கள் விண்ணப்பிக்க குவிந்த பயனாளிகள்
23 Feb 2019 7:09 PM GMT

ஏழை குடும்பங்களுக்கு ரூ.2000 சிறப்பு நிதி : மனுக்கள் விண்ணப்பிக்க குவிந்த பயனாளிகள்

ஏழை குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் சிறப்பு நிதி உதவி திட்டத்திற்கான மனுக்கள் அளிப்பதற்காக கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் ஏராளமானோர் குவிந்தனர்.

ரூ.2000 பெறும் பயனாளிகள் குறித்து அரசு முறையாக கணக்கெடுக்கவில்லை - பொதுமக்கள் சாலை மறியல்...
17 Feb 2019 2:10 AM GMT

ரூ.2000 பெறும் பயனாளிகள் குறித்து அரசு முறையாக கணக்கெடுக்கவில்லை - பொதுமக்கள் சாலை மறியல்...

2000 ஆயிரம் ரூபாய் பெறும் பயனாளிகள் குறித்து அரசு முறையாக கணக்கெடுக்கவில்லை என கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ரூ.2,000 வழங்க பணியிடங்களை உருவாக்கவில்லை : ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம்
17 Feb 2019 2:06 AM GMT

ரூ.2,000 வழங்க பணியிடங்களை உருவாக்கவில்லை : ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம்

2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அதற்கான பணியிடங்களை அரசு ஏற்படுத்தவில்லை என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.2000 சிறப்பு நிதியுதவி - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
16 Feb 2019 1:58 PM GMT

ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.2000 சிறப்பு நிதியுதவி - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

ஏழை தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஒரு முறை சிறப்பு நிதியுதவி இரண்டாயிரம் ரூபாய் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுள்ளது

(12/02/2019) ஆயுத எழுத்து :  ரூ 2 ஆயிரம் : வறட்சிக்கா...? ஓட்டுக்கா...?
12 Feb 2019 5:08 PM GMT

(12/02/2019) ஆயுத எழுத்து : ரூ 2 ஆயிரம் : வறட்சிக்கா...? ஓட்டுக்கா...?

(12/02/2019) ஆயுத எழுத்து : ரூ 2 ஆயிரம் : வறட்சிக்கா...? ஓட்டுக்கா...? - சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பாலு, பா.ம.க // ஜெகதீஷ், அரசியல் விமர்சகர் // சிவசங்கரி, அதிமுக

ரூ.2000 நிதியுதவி திட்டம் : திமுக, அதிமுக காரசார விவாதம்...
12 Feb 2019 9:27 AM GMT

ரூ.2000 நிதியுதவி திட்டம் : திமுக, அதிமுக காரசார விவாதம்...

2 ஆயிரம் ரூபாய் நிதியுதவி தேர்தலுக்கானது அல்ல என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

ஏழைகளுக்கு ரூ.2,000 நிதியுதவி வரவேற்கத்தக்கது - பாமக நிறுவனர் ராமதாஸ்
11 Feb 2019 9:47 AM GMT

ஏழைகளுக்கு ரூ.2,000 நிதியுதவி வரவேற்கத்தக்கது - பாமக நிறுவனர் ராமதாஸ்

ஏழைகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள 2 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வரவேற்கத்தக்கது என்றும் அதை நிரந்தரமாக்க வேண்டும் எனவும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.