வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கே ரூ.2000 - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதாக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
x
தமிழகம் வளர்ச்சிப் பாதையில் சென்று முன்னேறிய மாநிலமாக உள்ளது என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியுள்ளார். கரூர் மாவட்டம் ஆண்டாங்கோவில் பகுதியில் 5 கோடியே 77 லட்சம் ரூபாயில் நலத்திட்டங்களை துவக்கி வைத்த அவர், செய்தியாளர்களிடம் இதனை கூறினார். மேலும் ,2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்