நீங்கள் தேடியது "Minister SPVelumani"

அமைச்சர் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு - செப்.28ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு
25 Sep 2020 3:49 AM GMT

அமைச்சர் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு - செப்.28ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

அமைச்சர் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

அமைச்சர் வேலுமணி மீது சமூக வலைத்தளத்தில் அவதூறு - தி.மு.க ஒன்றிய செயலாளர் துரை கைது
2 Jun 2020 10:17 AM GMT

அமைச்சர் வேலுமணி மீது சமூக வலைத்தளத்தில் அவதூறு - தி.மு.க ஒன்றிய செயலாளர் துரை கைது

அமைச்சர் வேலுமணி எம்.எல்.ஏ எட்டிமடை சண்முகம் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய வழக்கில் 50-க்கும் மேற்பட்டவர்கள் தகராறில் ஈடுபட்டனர்.

சென்னையில் நாளை முதல் 5 கோடி லிட்டர் குடிநீர் கூடுதலாக விநியோகம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
6 May 2020 12:21 PM GMT

சென்னையில் நாளை முதல் 5 கோடி லிட்டர் குடிநீர் கூடுதலாக விநியோகம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

சென்னையில் நாளொன்றுக்கு 65 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வரும் நிலையில், நாளை முதல் 70 கோடி லிட்டராக அதிகரிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கோவையில் இன்று முதல் அம்மா உணவுகங்களில் மதிய உணவுடன் முட்டை இலவசமாக வழங்கப்படும் - அமைச்சர் வேலுமணி
16 April 2020 3:08 AM GMT

"கோவையில் இன்று முதல் அம்மா உணவுகங்களில் மதிய உணவுடன் முட்டை இலவசமாக வழங்கப்படும்" - அமைச்சர் வேலுமணி

கோவையில் இன்று முதல் அம்மா உணவுகங்களில் மதிய உணவுடன் முட்டை இலவசமாக வழங்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவையில் சிறுவர் பூங்கா திறப்பு - இறகு பந்து விளையாடிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
1 March 2020 8:52 AM GMT

கோவையில் சிறுவர் பூங்கா திறப்பு - இறகு பந்து விளையாடிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை மாவட்டம் சுண்டக்காமுத்தூர் பகுதியில் சிறுவர் பூங்காவை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.

தென்காசியில் கசடு கழிவு அகற்றும் திட்டம், வருகிற ஜூன் மாதத்திற்குள் முடிக்கப்படும் - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உறுதி
17 Feb 2020 7:25 AM GMT

"தென்காசியில் கசடு கழிவு அகற்றும் திட்டம், வருகிற ஜூன் மாதத்திற்குள் முடிக்கப்படும்" - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உறுதி

தென்காசி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தினை செயல்படுத்த அரசு முன் வருமா என உறுப்பினர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் கேள்வி எழுப்பினார்.