கோவையில் சிறுவர் பூங்கா திறப்பு - இறகு பந்து விளையாடிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை மாவட்டம் சுண்டக்காமுத்தூர் பகுதியில் சிறுவர் பூங்காவை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.
கோவையில் சிறுவர் பூங்கா திறப்பு - இறகு பந்து விளையாடிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
x
கோவை மாவட்டம் சுண்டக்காமுத்தூர் பகுதியில் சிறுவர் பூங்காவை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார். அப்பகுதி மக்கள் அமைச்சரிடம் வைத்திருந்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவை திறந்து வைத்த அமைச்சர் , சிறிது நேரம் இறகு பந்து விளையாடி மகிழ்ந்தார்.


Next Story

மேலும் செய்திகள்