"தென்காசியில் கசடு கழிவு அகற்றும் திட்டம், வருகிற ஜூன் மாதத்திற்குள் முடிக்கப்படும்" - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உறுதி

தென்காசி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தினை செயல்படுத்த அரசு முன் வருமா என உறுப்பினர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் கேள்வி எழுப்பினார்.
தென்காசியில் கசடு கழிவு அகற்றும் திட்டம், வருகிற ஜூன் மாதத்திற்குள் முடிக்கப்படும் - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உறுதி
x
தென்காசி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தினை செயல்படுத்த அரசு முன் வருமா என உறுப்பினர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதலளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கழிவுநீர் கசடு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியும் நிறைடையும் தருவாயில் உள்ளதாகவும், ஜீன் மாதம் அந்த திட்டம் முடிக்கப்படும் என்றும்,  வரும்காலங்களில் பாதாளசாக்கடை திட்டம் கொண்டு வர பரிசீலனை செய்யப்படும் என உறுதியளித்தார். 


Next Story

மேலும் செய்திகள்