நீங்கள் தேடியது "Medical Negligence"
27 Jun 2019 11:57 AM IST
ஆணா...? பெண்ணா...? - குழந்தையின் பாலினத்தை மாற்றி கூறியதால் பரபரப்பு
சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தையின் பாலினத்தை மாற்றி கூறிய சம்பவம் குழப்பதை ஏற்படுத்தியது.
27 Dec 2018 2:14 PM IST
கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றிய விவகாரம்: ஜன.3க்குள் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்திய விவகாரத்தை, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
26 Dec 2018 1:33 PM IST
கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றம்: "பாதிக்கப்பட்டவருக்கு அரசு வேலை"-எய்ட்ஸ் கட்டுப்பாட்டு இயக்குனர்
ஹெச்.ஐ.வி தொற்று ரத்தம் ஏற்றப்பட்டதால், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அரசு வேலை வழங்கப்படும் என்று எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட இயக்குனர் செந்தில்ராஜ் உறுதியளித்துள்ளார்.
26 Dec 2018 12:48 PM IST
கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி ரத்தம் செலுத்திய விவகாரம் : பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகார்
சாத்தூர் அரசு மருத்துவமனையில் ஹெச்.ஐ.வி ரத்தம் மாற்றி ஏற்றப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் மற்றும் அவரது கணவர் இருவரும் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
26 Dec 2018 12:37 PM IST
கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்ட எச்.ஐ.வி ரத்தம், முறையான சிகிச்சை அளிக்க கோரும் தம்பதி
விருதுநகர் அருகே அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்டது வெளிச்சத்திற்கு வந்த நிலையில், அந்த பெண்ணுக்கு அரசு வேலை வழங்கப்படும் என எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரிய திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார்.
7 Dec 2018 5:01 AM IST
கர்ப்பிணி பெண் மற்றும் சிசு உயிரழந்த விவகாரம் - விளக்கம் கேட்டது மாநில மனித உரிமை ஆணையம்...
கர்ப்பிணி பெண் மற்றும் சிசு உயிரழந்த விவகாரத்தில் மாநில மனித உரிமை ஆணையம் சுகாதார துறையிடம் விளக்கம் கேட்டது.
1 Sept 2018 8:31 AM IST
பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கும் பிணவறை ஊழியர் - சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் வீடியோ
வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில்,பெண் ஒருவருக்கு, பிணவறையில் பணிபுரியும் ஊழியர் சிகிச்சை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
27 Jun 2018 2:35 PM IST
தந்தி டிவியின் தாக்கம் | நோயாளிகளுக்கு காவலாளி சிகிச்சை அளித்த விவகாரம் : மருத்துவ குழுவினர் நேரில் விசாரணை
நோயாளிகளுக்கு காவலாளி சிகிச்சை அளித்த விவகாரம் : அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துப்புரவு ஊழியர்களிடம் மருத்துவ குழுவினர் நேரில் விசாரணை
13 Jun 2018 11:42 AM IST
தவறான தடுப்பூசி - ஒரே பகுதியில் இரு மாணவிகள் பாதிப்பு
மருத்துவர்கள் இன்றி ஊழியர்களே சிகிச்சை அளித்த அவலம் - தவறான சிகிச்சையால் மாணவிகளின் கல்வி பாதிப்பு