நீங்கள் தேடியது "have"

ஜன. 1 முதல் சிப் இல்லாத ஏ.டி.எம் கார்டுகள் வேலை செய்யாது : வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் குறுந்தகவல்
7 Dec 2018 11:24 AM IST

ஜன. 1 முதல் சிப் இல்லாத ஏ.டி.எம் கார்டுகள் வேலை செய்யாது : வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் குறுந்தகவல்

ஜனவரி மாதம் முதல் 'சிப்' இல்லாத ஏ.டி.எம். கார்டுகள் வேலை செய்யாது என வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் குறுந்தகவல் அனுப்பியுள்ளன

மருத்துவர்கள் போராட்டத்தை கைவிடவேண்டும் - அமைச்சர் விஜயபாஸ்கர்
5 Dec 2018 8:04 AM IST

மருத்துவர்கள் போராட்டத்தை கைவிடவேண்டும் - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழக அரசு தற்போது கஜா புயல் நிவாரண பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு உள்ளதால் அரசு மருத்துவர்கள் தங்களுடைய வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறவேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஆய்வின் போது மக்களின் வலியை உணர்ந்தோம் - மத்திய குழுவின் தலைவர் டேனியல் ரிச்சர்ட்
27 Nov 2018 5:54 PM IST

ஆய்வின் போது மக்களின் வலியை உணர்ந்தோம் - மத்திய குழுவின் தலைவர் டேனியல் ரிச்சர்ட்

தமிழகத்தில் கஜா புயல் பாதித்த மாவட்டங்களை பார்வையிட்ட மத்திய குழுவினர் , விரைவில் அரசிடம் ஆய்வறிக்கை அளிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

டிடிவி தினகரன் வாகனத்தை மறித்து  உணவு கேட்ட கிராம மக்கள்..
25 Nov 2018 7:28 PM IST

டிடிவி தினகரன் வாகனத்தை மறித்து உணவு கேட்ட கிராம மக்கள்..

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு நிவாரண பொருட்களை கொண்டு செல்லும் வழியில் தெலுங்கன் குடிகாடு என்ற இடத்தில், அமமுக துணைப் பொதுசெயலாளர் தினகரன் வாகனத்தை பொதுமக்கள் மறித்து உணவு கேட்டனர்.

பெண்ணின் கண்ணீரைத் துடைத்த ஆளுநர் பன்வாரிலால்...
22 Nov 2018 4:14 PM IST

பெண்ணின் கண்ணீரைத் துடைத்த ஆளுநர் பன்வாரிலால்...

திருவாரூர் மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளை ஆளுநர் பன்வாரிலால் பார்வையிட்டார்.

அரசியலுக்கு வருவதற்கு நடிகர்களுக்கும் உரிமை உண்டு - சகாயம் ஐ.ஏ.எஸ்
3 Oct 2018 11:34 AM IST

அரசியலுக்கு வருவதற்கு நடிகர்களுக்கும் உரிமை உண்டு - சகாயம் ஐ.ஏ.எஸ்

சகாயம் ஐ.ஏ.எஸ்., அரசியலுக்கு வருவதற்கு நடிகர்களுக்கும் உரிமை உண்டு, அவர்கள் தமிழ் சமூகத்திற்கு நல்லது செய்பவர்களாக இருக்க வேண்டும் என கூறினார்.

தொழிலதிபரை கடத்திய கடத்தல்காரர்களை கதிகலங்க வைத்த காஞ்சி போலீஸ்...
26 Sept 2018 9:42 AM IST

தொழிலதிபரை கடத்திய கடத்தல்காரர்களை கதிகலங்க வைத்த காஞ்சி போலீஸ்...

50 லட்சம் ரூபாய் பணம் கேட்டு தொழிலதிபர் கடத்தப்பட்ட நிலையில், காஞ்சிபுரம் காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கையால் கதி கலங்கிய கடத்தல்காரர்கள் அவரை இறக்கிவிட்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கல்விச் சுமையால் இளைஞர்கள் தற்கொலை செய்கின்றனர் - சத்குரு ஜகி வாசுதேவ்
11 Sept 2018 12:11 PM IST

கல்விச் சுமையால் இளைஞர்கள் தற்கொலை செய்கின்றனர் - சத்குரு ஜகி வாசுதேவ்

நாட்டில், கல்விச்சுமை காரணமாக இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.