மருத்துவர்கள் போராட்டத்தை கைவிடவேண்டும் - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழக அரசு தற்போது கஜா புயல் நிவாரண பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு உள்ளதால் அரசு மருத்துவர்கள் தங்களுடைய வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறவேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
x
தமிழக அரசு தற்போது கஜா புயல் நிவாரண பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு உள்ளதால் அரசு மருத்துவர்கள் தங்களுடைய வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறவேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மருத்துவர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க அரசு தயாராக உள்ளதாகவும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்