அரசியலுக்கு வருவதற்கு நடிகர்களுக்கும் உரிமை உண்டு - சகாயம் ஐ.ஏ.எஸ்
சகாயம் ஐ.ஏ.எஸ்., அரசியலுக்கு வருவதற்கு நடிகர்களுக்கும் உரிமை உண்டு, அவர்கள் தமிழ் சமூகத்திற்கு நல்லது செய்பவர்களாக இருக்க வேண்டும் என கூறினார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் மக்கள் பாதை என்ற இயக்கத்தின் சார்பாக கையெழுத்து திருவிழா நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சகாயம் ஐ.ஏ.எஸ்., அரசியலுக்கு வருவதற்கு நடிகர்களுக்கும் உரிமை உண்டு, அவர்கள் தமிழ் சமூகத்திற்கு நல்லது செய்பவர்களாக இருக்க வேண்டும் என கூறினார்.
Next Story