நீங்கள் தேடியது "did"

நீட் தேர்வு - கடைசி நேரத்தில் மாற்றங்கள் செய்தது ஏன்?
20 Sep 2021 11:35 AM GMT

நீட் தேர்வு - "கடைசி நேரத்தில் மாற்றங்கள் செய்தது ஏன்?"

நீட் தேர்வு - "கடைசி நேரத்தில் மாற்றங்கள் செய்தது ஏன்?"

ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க அரசு முயற்சிக்கவில்லை  - அமைச்சர் உதயகுமார்
10 Dec 2018 11:14 AM GMT

ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க அரசு முயற்சிக்கவில்லை - அமைச்சர் உதயகுமார்

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அரசு ஆதரவு தெரிவிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

ராமர் கோயிலுக்காக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? - உத்தவ் தாக்கரே கேள்வி
25 Nov 2018 5:28 PM GMT

ராமர் கோயிலுக்காக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? - உத்தவ் தாக்கரே கேள்வி

அயோத்தி சென்றுள்ள சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே, ராமர் கோயில் பிரச்சினைக்கு பல்வேறு தீர்வுகளை ஆராய்ந்து வருவதாக கூறிய மத்திய அரசு, கடந்த 4 ஆண்டுகளில் எத்தனை தீர்வுகளை ஆராய்ந்தது என கேள்வி எழுப்பினார்.

துரைமுருகன் தவறாக எதுவும் சொல்லவில்லை - திருநாவுக்கரசர்
25 Nov 2018 1:07 PM GMT

துரைமுருகன் தவறாக எதுவும் சொல்லவில்லை - திருநாவுக்கரசர்

காங்கிரஸ் திமுக கூட்டணி வலுவாக உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

சபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு உளவியல் ரீதியாக பாதிப்பு ஏற்படும் - வேளாகுறிச்சி ஆதினம்
23 Oct 2018 2:32 PM GMT

"சபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு உளவியல் ரீதியாக பாதிப்பு ஏற்படும்" - வேளாகுறிச்சி ஆதினம்

உளவியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஏற்படும் துன்பங்களை தவிர்க்கவே சபரி மலைக்கு பெண்களை அனுமதிக்கவில்லை என வேளாகுறிச்சி ஆதினம் ஸ்ரீ சத்திய ஞான மஹா தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

வெடிகுண்டு மிரட்டல் விடுக்கவில்லை - புதுச்சேரி வளர்ச்சி கட்சி தலைவர் பாஸ்கர்
3 Oct 2018 6:40 AM GMT

"வெடிகுண்டு மிரட்டல் விடுக்கவில்லை" - புதுச்சேரி வளர்ச்சி கட்சி தலைவர் பாஸ்கர்

திரைப்பட இயக்குனர் மணிரத்னம் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தில் சந்தேகத்திற்கு இடமான புதுச்சேரி வளர்ச்சி கட்சியை சேர்ந்த 2 பேரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

பிரபாகரன் கடிதத்தை கருணாநிதி கண்டுகொள்ளவில்லை - பன்னீர் செல்வம்
26 Sep 2018 4:21 AM GMT

"பிரபாகரன் கடிதத்தை கருணாநிதி கண்டுகொள்ளவில்லை" - பன்னீர் செல்வம்

இலங்கையில் போர் நடந்தபோது, பிரபாகரன் அனுப்பிய கடிதத்தை கருணாநிதி கண்டுகொள்ளவில்லை எனவும் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

கடைமடை பகுதிக்கு காவிரி நீர் முறையாக வரவில்லை - விவசாயிகள் வேதனை
11 Sep 2018 8:20 AM GMT

கடைமடை பகுதிக்கு காவிரி நீர் முறையாக வரவில்லை - விவசாயிகள் வேதனை

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே கடைமடை பகுதிகளுக்கு காவிரி நீர் முறையாக வந்து சேராததால், பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.