"பிரபாகரன் கடிதத்தை கருணாநிதி கண்டுகொள்ளவில்லை" - பன்னீர் செல்வம்
இலங்கையில் போர் நடந்தபோது, பிரபாகரன் அனுப்பிய கடிதத்தை கருணாநிதி கண்டுகொள்ளவில்லை எனவும் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
இலங்கையில் போர் நடந்தபோது, அப்போதைய முதலமைச்சர் கருணாநிதிக்கு விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கடிதம் எழுதியதாகவும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மூலமாக பிரபாகரன் அனுப்பிய அந்த கடிதத்தை கருணாநிதி கண்டுகொள்ளவில்லை எனவும் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story