"சபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு உளவியல் ரீதியாக பாதிப்பு ஏற்படும்" - வேளாகுறிச்சி ஆதினம்

உளவியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஏற்படும் துன்பங்களை தவிர்க்கவே சபரி மலைக்கு பெண்களை அனுமதிக்கவில்லை என வேளாகுறிச்சி ஆதினம் ஸ்ரீ சத்திய ஞான மஹா தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
சபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு உளவியல் ரீதியாக பாதிப்பு ஏற்படும் - வேளாகுறிச்சி ஆதினம்
x
உளவியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஏற்படும் துன்பங்களை தவிர்க்கவே சபரி மலைக்கு பெண்களை அனுமதிக்கவில்லை என வேளாகுறிச்சி ஆதினம் ஸ்ரீ சத்திய ஞான மஹா தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்