நீங்கள் தேடியது "Cyclone Cage"
23 Aug 2019 7:28 PM IST
கன்னியாகுமரி : கடல் சீற்றத்தால் வீடுகளுக்குள் தண்ணீர்... விடிய விடிய தூக்கத்தை தொலைத்த மக்கள்
கன்னியாகுமரி அருகே திடீரென ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக, வீடுகளுக்கு தண்ணீர் புகுந்ததால், மீனவர்கள் கடும் அவதியுற்றனர்.
26 April 2019 7:54 AM IST
கடல் சீற்றம் - தூண்டில் வளைவுகள் அமைக்க மீனவர்கள் கோரிக்கை
மேற்கு கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுவதால், தூண்டில் வளைவுகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
25 April 2019 6:58 PM IST
கடல் சீற்றம்.. கடல் அரிப்பு... இடிந்து விழுந்த வீடுகள்...மக்கள் வேதனை
கடல் சீற்றம், கடலரிப்பு காரணமாக 14 வீடுகள் இடிந்து நாசமான நிலையில், உடனடியாக அலை தடுப்புச் சுவர் மற்றும் தூண்டில் வளைவு அமைத்து தருமாறு கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
24 Dec 2018 1:56 PM IST
கஜா புயலில் உருக்குலைந்த அதிராம்பட்டினம் - கைகொடுத்து உதவும் மாணவர்கள்
தஞ்சாவூர் அருகே மாணவர்கள் திரட்டிய நிதியில் புயலில் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.
15 Dec 2018 1:44 PM IST
வட தமிழக கடலோரத்தில் கனமழை பெய்யும் - வானிலை மைய இயக்குநர்
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, வட தமிழக கடலோரத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
21 Nov 2018 7:44 AM IST
"ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை வழங்க உத்தரவு" - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
"குடிநீர் வினியோக பணி பெருமளவு நிறைவு"-அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
19 Nov 2018 1:57 PM IST
அடுத்த 24 மணி நேரத்தில் வட கடலோர மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு
அடுத்த 24 மணி நேரத்தில் வட கடலோர மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்
16 Nov 2018 12:45 AM IST
ரெயில்கள் ரத்து : மாற்று பாதையில் இயக்கம்
கஜா புயல் காரணமாக நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில், ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
15 Nov 2018 3:15 PM IST
ஊழியர்களை முன்கூட்டியே அனுப்புங்கள் - தனியார் நிறுவனங்களுக்கு வருவாய்த்துறை வேண்டுகோள்
கஜா புயல், இன்று இரவு 8 மணி முதல் 11 மணி வரையிலான இடைவெளியில் கரையைக் கடக்கும் என வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் தெரிவித்துள்ளார்.




