நீங்கள் தேடியது "CoronaVirus Latest Updates"

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 16,813 பேருக்கு கொரோனா தோற்று
10 Jun 2021 7:55 PM IST

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 16,813 பேருக்கு கொரோனா தோற்று

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 16,813 பேருக்கு கொரோனா உறுதி

(16/09/2020) ஆயுத எழுத்து - 3 நாள் சட்டமன்றம் :  ஆக்கப்பூர்வமா? சம்பிரதாயமா?
16 Sept 2020 9:55 PM IST

(16/09/2020) ஆயுத எழுத்து - 3 நாள் சட்டமன்றம் : ஆக்கப்பூர்வமா? சம்பிரதாயமா?

(16/09/2020) ஆயுத எழுத்து - 3 நாள் சட்டமன்றம் : ஆக்கப்பூர்வமா? சம்பிரதாயமா? - சிறப்பு விருந்தினர்களாக : தமிழ்தாசன், திமுக // புகழேந்தி, அதிமுக // துரை கருணா, பத்திரிகையாளர் // விஜயதரணி, காங்கிரஸ்

நீட் தேர்வால் இறந்த மாணவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற மறுப்பு - எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
14 Sept 2020 12:21 PM IST

"நீட் தேர்வால் இறந்த மாணவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற மறுப்பு" - எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற மறுத்தது கண்டனத்திற்குரியது என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வை தடை செய்யக் கோரி திமுக எம்எல்ஏக்கள் போராட்டம் - முக கவசத்தில் நீட்டை தடை செய்யக் கோரி வாசகம்
14 Sept 2020 11:02 AM IST

நீட் தேர்வை தடை செய்யக் கோரி திமுக எம்எல்ஏக்கள் போராட்டம் - முக கவசத்தில் நீட்டை தடை செய்யக் கோரி வாசகம்

சென்னை கலைவாணர் அரங்கில் இன்று சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியுள்ள நிலையில் திமுக உறுப்பினர்கள் நீட் எதிர்ப்பு வாசகங்களுடன் பேரவை கூட்டத்துக்கு வந்தனர்.

தமிழக சட்டப்பேரவை வரும் 14 ஆம் தேதி கூடவுள்ள நிலையில்,  8 ஆம் தேதி ஆய்வுக்குழு கூட்டம்
3 Sept 2020 5:19 PM IST

"தமிழக சட்டப்பேரவை வரும் 14 ஆம் தேதி கூடவுள்ள நிலையில், 8 ஆம் தேதி ஆய்வுக்குழு கூட்டம்"

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது தொடர்பாக முடிவெடுக்க, வரும் 8ஆம் தேதி அலுவல் ஆய்வுக்குழு கூடுகிறது.

31ஆம் தேதியுடன் முடிகிறது சட்டப்பேரவை - பேரவையில் சபாநாயகர் தனபால் அறிவிப்பு
21 March 2020 1:34 PM IST

31ஆம் தேதியுடன் முடிகிறது சட்டப்பேரவை - பேரவையில் சபாநாயகர் தனபால் அறிவிப்பு

கொரோனா எதிரொலியால், தமிழக சட்டப் பேரவை கூட்டம் முன்கூட்டியே நிறைவடைகிறது.

கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு தடை - கோவை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
20 March 2020 4:58 PM IST

கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு தடை - கோவை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

கேரளாவில் இருந்து அனைத்து விதமான வாகனங்களுக்கும் தடை விதிப்பதாக கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

சொந்த நாட்டுக்கு அனுப்ப கோரி மலேசிய தூதரகத்தை முற்றுகையிட்டு 300க்கும் மேற்பட்டோர் போராட்டம்
20 March 2020 2:33 PM IST

சொந்த நாட்டுக்கு அனுப்ப கோரி மலேசிய தூதரகத்தை முற்றுகையிட்டு 300க்கும் மேற்பட்டோர் போராட்டம்

தமிழகத்தில் இருந்து சொந்த நாட்டிற்கு திரும்ப அனுப்பக் கோரி சென்னையில் மலேசியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மலேசியாவில் தவிக்கும் தமிழர்கள் - நாடு திரும்ப மத்திய, மாநில அரசுகள் உதவ கோரிக்கை
20 March 2020 2:21 PM IST

மலேசியாவில் தவிக்கும் தமிழர்கள் - நாடு திரும்ப மத்திய, மாநில அரசுகள் உதவ கோரிக்கை

வெளிநாடு விமானங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதால், மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் 200க்கும் மேற்பட்ட தமிழர்கள் தவித்து வருகின்றனர்.