மலேசியாவில் தவிக்கும் தமிழர்கள் - நாடு திரும்ப மத்திய, மாநில அரசுகள் உதவ கோரிக்கை

வெளிநாடு விமானங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதால், மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் 200க்கும் மேற்பட்ட தமிழர்கள் தவித்து வருகின்றனர்.
x
வெளிநாடு விமானங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதால், மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் 200க்கும் மேற்பட்ட தமிழர்கள் தவித்து வருகின்றனர். சுற்றுலா சென்ற 100 பேரும், பணி நிமித்தமாக சென்ற 100க்கும் மேற்பட்டோரும் நாடு திரும்ப முடியாமல் விமான நிலையத்திலேயே 4 நாட்களாக தங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. உணவு கிடைக்காமல் அல்லல் படுவதாக வேதனையுடன் கூறும் அவர்கள், தாங்கள் நாடு திரும்ப மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்