நீங்கள் தேடியது "coast"

நாளை மறுநாள் கரையை நெருங்குகிறது புயல்
2 Dec 2021 7:20 AM GMT

நாளை மறுநாள் கரையை நெருங்குகிறது புயல்

அந்தமானில் நிலை கொண்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்ற நிலையில், நாளை மறுநாள் ஒடிசா அருகே புயலாக கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை இரவுக்குள் மேட்டூர் அணை நிரம்ப வாய்ப்பு - காவிரிக் கரையோரம் வெள்ளப் பெருக்கு ஏற்படலாம்
8 Nov 2021 1:12 PM GMT

"நாளை இரவுக்குள் மேட்டூர் அணை நிரம்ப வாய்ப்பு" - "காவிரிக் கரையோரம் வெள்ளப் பெருக்கு ஏற்படலாம்"

"நாளை இரவுக்குள் மேட்டூர் அணை நிரம்ப வாய்ப்பு" - "காவிரிக் கரையோரம் வெள்ளப் பெருக்கு ஏற்படலாம்"

கரையை நெருங்கும் புயல்.. ரயில், விமான சேவை ரத்து
25 July 2021 11:51 AM GMT

கரையை நெருங்கும் புயல்.. ரயில், விமான சேவை ரத்து

கரையை நெருங்கும் புயல்.. ரயில், விமான சேவை ரத்து

குமரி மேற்கு கரையில் மீன்பிடி தடைக்காலம்... ஜூன் முதல் ஜூலை 31 வரை மீன்பிடி தடை
30 May 2021 10:43 AM GMT

குமரி மேற்கு கரையில் மீன்பிடி தடைக்காலம்... ஜூன் முதல் ஜூலை 31 வரை மீன்பிடி தடை

குமரி மேற்கு கடற்கரை பகுதிகளில் ஜூன் 1ஆம் தேதி முதல் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் என மாவட்ட மீன்வளத் துறை அறிவித்துள்ளது.

நண்பகல் கரையைக் கடக்கும் யாஸ் புயல்  - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
26 May 2021 4:49 AM GMT

"நண்பகல் கரையைக் கடக்கும் யாஸ் புயல்" - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

யாஸ் புயம் தம்ரா துறைமுகம் அருகே இன்று நண்பகல் கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெசரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மிகத்தீவிர புயலாக கரையை கடக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
24 May 2021 2:45 AM GMT

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மிகத்தீவிர புயலாக கரையை கடக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, தற்போது தீவிர காற்றழுத்த பகுதியாக மாறி, கிழக்கு மத்திய வங்க கடலில் நிலை கொண்டுள்ளது.

இந்தியா - வியட்நாம் நாடுகளின் கடலோர காவல் படையினர் இணைந்து கூட்டுப் பயிற்சி
5 Oct 2018 10:37 AM GMT

இந்தியா - வியட்நாம் நாடுகளின் கடலோர காவல் படையினர் இணைந்து கூட்டுப் பயிற்சி

இந்தியா - வியட்நாம் நாடுகளின் கடலோர காவல் படையினர் இணைந்து செய்த கூட்டுப்பயிற்சியில், வீரர்கள் மிகப் பிரம்மாண்டமாகவும், தத்ரூபமாகவும் நடுக்கடலில் சாகசம் செய்தனர்.