நீங்கள் தேடியது "Cattle"
25 Oct 2023 3:22 AM GMT
"சாலைகளில் இன்னொரு முறை இது நடந்தால்.." - சென்னை மாநகராட்சி கடைசி எச்சரிக்கை
29 Sep 2023 9:05 AM GMT
#Breaking : "சாலையில் மாடுகள் திரிந்தால்... ரூ.10,000 அபராதம்" - சென்னை மாநகராட்சி அதிரடி
11 Aug 2023 1:51 AM GMT
இனிமேல் சென்னையில் மாடுகள் வளர்க்கலாமா?.. கூடாதா..? - மேயர் பிரியா ராஜன் கொடுத்த விளக்கம்
19 Jun 2021 5:28 AM GMT
சோலிமோஸ் நதியில் வெள்ளம்... கால் கடுக்க நீரில் நிற்கும் கால்நடைகள்
பிரேசிலின் அமேசான் வனப்பகுதியை ஒட்டிய இடங்களில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 12 கிராமமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
8 Feb 2020 8:58 AM GMT
சேலத்தில் அமையவுள்ள அதி நவீன பூங்காவின் சிறப்பு என்ன? - அமைச்சர் ராதாகிருஷ்ணன் விளக்கம்
சேலம் மாவட்டம் தலைவாசலில் சர்வதேச தரத்தில் அமையவுள்ள ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா மற்றும் மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை அடிக்கல் நாட்டுகிறார்.
27 Nov 2019 2:57 PM GMT
"கால்நடை தீவனங்களில் பூஞ்சை உள்ளதா என பார்த்து உணவளிக்க வேண்டும்" - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
கால்நடைகளுக்கு கொடுக்கும் தீவனங்களில் பூஞ்சை உள்ளதா அல்லது நீண்ட நாட்கள் இருப்பு வைக்கப்பட்டதா என்பதையெல்லாம் பார்த்து தான் கொடுக்க வேண்டும் என்று விவசாயிகளுக்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
24 Oct 2019 8:20 PM GMT
"முதலமைச்சரின் முயற்சியால் கல்லூரிகளுக்கு அனுமதி" - அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு எவ்வளவு விரைவாக அனுமதி அளித்ததோ, அதே வேகத்துடன் தமிழக அரசு பணிகளை விரைந்து முடிக்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
11 Sep 2019 7:39 AM GMT
கால்நடைகளுக்கான நோய் தடுப்பு திட்டம்... மதுராவில் தொடக்கிவைத்தார் பிரதமர் மோடி
நாடு முழுவதும் உள்ள 50 கோடி கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
1 Feb 2019 10:12 PM GMT
முக்கிய வீதிகளில் கால்நடைகள் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் அவதி - நெல்லை ஆட்சியர், எஸ்.பி. பதிலளிக்க உத்தரவு
கால்நடைகளின் கழுத்தில் உரிமையாளர்கள் பற்றிய தகவல்களை அணிவிக்க கோரிய வழக்கில் பதிலளிக்க நெல்லை ஆட்சியருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
22 Nov 2018 6:53 AM GMT
மர்ம நோய் தாக்குவதாக ஆடுகளுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த கூலி தொழிலாளி
ஆடுகளை மர்ம நோய் தாக்குவதாக கூறி ஆட்சியர் அலுவலகத்துக்கு இலவச ஆடுகளுடன் கூலி தொழிலாளி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.