#Breaking : "சாலையில் மாடுகள் திரிந்தால்... ரூ.10,000 அபராதம்" - சென்னை மாநகராட்சி அதிரடி

x


சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகையை 10ஆயிரம் வரை உயர்த்த சென்னை மாநகராட்சி முடிவு /மேயர் பிரியா தலைமையிலான மாநகரட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் /மாடுகளின் உரிமையாளர்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் அபராதம் தொகையை உயர்த்த முடிவு /////2/சாலையில் மாடு- ரூ.10,000ஆக உயரும் அபராதம்





Next Story

மேலும் செய்திகள்