"கால்நடை தீவனங்களில் பூஞ்சை உள்ளதா என பார்த்து உணவளிக்க வேண்டும்" - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

கால்நடைகளுக்கு கொடுக்கும் தீவனங்களில் பூஞ்சை உள்ளதா அல்லது நீண்ட நாட்கள் இருப்பு வைக்கப்பட்டதா என்பதையெல்லாம் பார்த்து தான் கொடுக்க வேண்டும் என்று விவசாயிகளுக்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
x
கால்நடைகளுக்கு கொடுக்கும் தீவனங்களில் பூஞ்சை உள்ளதா அல்லது நீண்ட நாட்கள் இருப்பு வைக்கப்பட்டதா என்பதையெல்லாம் பார்த்து தான் கொடுக்க வேண்டும் என்று விவசாயிகளுக்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கால்நடை பராமரிப்பு துறையை மேம்பப்படுத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்றது. அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்தில், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின் பேசிய அமைச்சர், கூட்டத்தில் தீவனம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்