நீங்கள் தேடியது "Blue Cross"
16 July 2019 2:11 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தூய்மை பணிகள் : சர்வ தரிசனம், திவ்ய தரிசனம் உள்ளிட்டவை ரத்து
திருப்பதி ஏழுமலையான் கோவிலில், நாளை கணக்கு சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி, தூய்மைப் பணிகள் நடைபெற்றது.
16 July 2019 1:15 PM IST
ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து திருப்பதிக்கு வஸ்திர மரியாதை
திருப்பதி வேங்கடமுடையானுக்கு மரியாதை செய்யும் வகையில், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரம் அனுப்பப்பட்டது.
16 July 2019 10:35 AM IST
திருப்பதி : ஏழுமலையான் கோவில் அருகே தற்கொலை செய்ய வந்த பெண்ணை தாக்கிய கரடி
திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே தற்கொலை செய்து கொள்ள வந்த பெண்ணை கரடி தாக்கியது.
20 Jun 2019 7:37 AM IST
திருப்பதி : வாகன விபத்தில் சிக்கி உயிரிழக்கும் வன விலங்குகள்
திருப்பதி திருமலையில் தேவஸ்தான முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர் கோபிநாத் தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.
17 April 2019 5:51 PM IST
இரை தேடி வரும் மயில்களை விஷம் வைத்து கொல்லும் நபர்கள்
சேலம் மாவட்டம் ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் அதிகளவில் மயில்கள் உள்ளன.
8 Feb 2019 7:54 AM IST
சென்னை கடற்கரையில் பேருந்து மோதி குதிரை பலி
சென்னை மெரினா கடற்கரை சாலை ஒருவழிப் பாதையில் குதிரை மீது தனியார் பேருந்து மோதியது.
26 Dec 2018 11:50 AM IST
நாய்க்குட்டியை தரையில் வீசிய நபரை சுற்றி வளைத்த நாய்கள் : அதிர்ச்சியை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்
சென்னை மணலியில் ஆசையாக காலை சுற்றி வந்த நாய்குட்டியை ஒருவர் தன் கையில் தூக்கி தரையில் வீசி எறிந்த காட்சி அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது.
2 Dec 2018 12:20 AM IST
தெருநாய்கள் சித்திரவதை - பேரூராட்சி நிர்வாகம் மீது புகார்
செங்கம் பேரூராட்சிக்குபட்ட 18 வார்டுகளில் பேருராட்சி நிர்வாகம் சார்பில் தெருக்களில் சுற்றித் திரிந்த நாய்களை பிடிக்கும் பணி நடைபெற்றது.
28 Oct 2018 6:38 PM IST
வீட்டின் முன் சிறுநீர் கழித்த நாயின் உரிமையாளர் மீது சரமாரி தாக்குதல் : பரபரப்பு வீடியோ
சென்னையில் வீட்டின் முன் நாய் சிறுநீர் கழித்ததால், நாயின் உரிமையாளர் சரமாரியாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
19 Oct 2018 5:41 PM IST
நாயை கத்தியால் குத்தி கொலை செய்த போதை ஆசாமி கைது
சென்னை நங்கநல்லூரில், நாயின் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்
21 Sept 2018 2:55 PM IST
400 விலங்குகளுடன் வாழும் விசித்திர மனிதர் ...
ராட்சத முதலை, கொடிய விஷம் கொண்ட கட்டு விரியன் என அச்சுறுத்தும், 400 விலங்குகளுடன் வாழ்ந்து வருகிறார் பிரான்ஸை சேர்ந்த ஃபிலிப் கில்லட் என்ற விலங்கு நல ஆர்வலர்.
3 Sept 2018 5:49 PM IST
டெல்லி தண்டவாளத்தில் பதட்டமே இல்லாமல் நின்றிருந்த நாய்
டெல்லியில் பதர்பூர் மெட்ரோ ரயில் நிலைய தண்டவாளத்தில் நாய் ஒன்று எந்த வித பதட்டமும் இல்லாமல் நின்று கொண்டிருந்தது.