நீங்கள் தேடியது "assistance"
3 Dec 2021 9:38 PM IST
மீண்டு வந்தார் ப்ளீச்சிங் பவுடர் சாப்பிட்டு உருக்குலைந்த சிறுமி - நிதியுதவி வழங்கிய முதல்வர்
மீண்டு வந்தார் ப்ளீச்சிங் பவுடர் சாப்பிட்டு உருக்குலைந்த சிறுமி - நிதியுதவி வழங்கிய முதல்வர்
13 Sept 2021 10:12 PM IST
தனுஷ் குடும்பத்திற்கு அ.தி.மு.க. ரூ.10 லட்சம் நிதியுதவி
நீட் தேர்வு பயத்தால் உயிரிழந்த மாணவர் தனுஷின் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.
22 July 2021 6:21 PM IST
குடும்ப தலைவிகளுக்கு உதவி தொகை திட்டம் - தமிழக அரசுக்கு கமல்ஹாசன் வலியுறுத்தல்
குடும்ப தலைவிகளுக்கு உதவி தொகை திட்டம் - தமிழக அரசுக்கு கமல்ஹாசன் வலியுறுத்தல்
19 July 2021 2:12 PM IST
பழங்குடியின மாணவிகளுக்கு உதவி.. உதவி கிடைக்க காரணமான தந்தி-க்கு மாணவிகள் நன்றி
பழங்குடியின மாணவிகளுக்கு உதவி.. உதவி கிடைக்க காரணமான தந்தி-க்கு மாணவிகள் நன்றி
4 May 2021 12:00 PM IST
ஆக்சிஜன் வழங்கிய மாவட்ட நிர்வாகம்.. அரசு உதவியால் 20 நோயாளிகளுக்கு சிகிச்சை
சேலத்தில் தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் இருப்பு இல்லாததால் 20 நோயாளிகள் அவதிப்படுவதை அறிந்த மாவட்ட நிர்வாகம், உடனே ஆக்சிஜன் வழங்கியது.
1 May 2021 9:50 AM IST
ஆக்சிஜன் பற்றாக்குறை எதிரொலி.. இந்திய கடற்படை உதவிக்கரம்
ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்வதற்காக சமுத்ரா சேது திட்டத்தின் இரண்டாம் கட்ட பணியை இந்திய கடற்படை தொடங்கியுள்ளது
13 Feb 2021 5:00 PM IST
பட்டாசு ஆலை வெடி விபத்தால் தாய், தந்தையை பறிகொடுத்த 12 வயது சிறுமி....அரசு உதவிக்கரம் நீட்ட வலுக்கும் கோரிக்கை
சாத்தூர் அருகே நடந்த வெடிவிபத்தில் தாய், தந்தையை இழந்து 12 வயது சிறுமி நிர்கதியாகி இருக்கிறார்.
13 Feb 2021 1:41 PM IST
1100 சேவை எண் துவக்கி வைப்பு... பொதுமக்கள் எளிதில் உதவி பெற வசதி
1100 சேவை எண் துவக்கி வைப்பு... பொதுமக்கள் எளிதில் உதவி பெற வசதி அதனை தொடர்ந்து, பொதுமக்கள் வீட்டிலிருந்தபடியே அரசின் உதவியைப் பெறுவதற்கான 1100 என்ற சேவை எண்ணை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.
19 Feb 2019 2:30 AM IST
தொழு நோயாளிகளுக்கு உதவித் தொகை : அரசாணையை வழங்கினார் ஆட்சியர் ரோகிணி
சேலத்தில் தொழு நோயாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை கிடைப்பதற்கான அரசாணையை மாவட்ட ஆட்சியர் ரோகிணி வழங்கினார்.
9 Feb 2019 3:36 AM IST
அரசு நடுநிலைப்பள்ளிக்கு ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள்...
அரசு நடுநிலைப்பள்ளிக்கு தேவையான ஒரு லட்ச ரூபாய், மதிப்பிலான தேவையான பொருட்களை கிராம மக்கள் சீர் வரிசையாக அளித்தனர்.
22 Nov 2018 6:52 PM IST
கஜா புயல்: மத்திய அரசிடமிருந்து கோரப்படும் உதவித் தொகை...
தமிழகத்தில் கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கவும், நிவாரண பணிகளுக்காகவும் மத்திய அரசிடம் தமிழக முதலமைச்சர் 15 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணம் கோரியுள்ளார்
14 Nov 2018 9:41 AM IST
அரசு பள்ளிக்கு ரூ. 20 லட்சம் நலத்திட்ட உதவிகள் : ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம் வழங்கியது
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்ராவந்தவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுவாமி விவேகானந்தரின் 155 ஆம் ஆண்டு மற்றும் மகாகவி பாரதியாரின் 135 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.







