தொழு நோயாளிகளுக்கு உதவித் தொகை : அரசாணையை வழங்கினார் ஆட்சியர் ரோகிணி

சேலத்தில் தொழு நோயாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை கிடைப்பதற்கான அரசாணையை மாவட்ட ஆட்சியர் ரோகிணி வழங்கினார்.
தொழு நோயாளிகளுக்கு உதவித் தொகை : அரசாணையை வழங்கினார் ஆட்சியர் ரோகிணி
x
சேலத்தில் தொழு நோயாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை கிடைப்பதற்கான அரசாணையை மாவட்ட ஆட்சியர் ரோகிணி வழங்கினார். தொலு நோயினால் பாதிக்கப்பட்ட சுமார் 30க்கும் மேற்பட்டோர் மாதாந்திர உதவித்தொகை வேண்டி ஆட்சியரிடம் மனு வழங்கியிருந்தனர்.  அதன்படி சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறையின் சார்பில் நோயினால் பாதிக்கப்பட்ட சுமார் 30 நபர்களுக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான அரசாணையை  மாவட்ட ஆட்சியர் ரோகிணி வழங்கினார்.  அரசு ஆணையை பெற்றுக்கொண்ட தொழுநோயாளிகள்  நன்றி தெரிவிக்க, அவர்களது கைகைளை பிடித்து ஆட்சியர் ரோகிணி அரவணைத்து கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்