நீங்கள் தேடியது "வறட்சி"

நாளுக்குநாள் அதிகரிக்கும் குடிநீர் தட்டுப்பாடு - அன்றாட வேலைகள் பாதிப்பு என வேதனை
18 Jun 2019 3:13 PM IST

நாளுக்குநாள் அதிகரிக்கும் குடிநீர் தட்டுப்பாடு - அன்றாட வேலைகள் பாதிப்பு என வேதனை

சென்னை மாநகரில் பெரும்பாலான இடங்களில் ஒரு குடம் தண்ணீர் பெற ஒரு மணி நேரம் காத்திருப்பதால் அன்றாட வேலைகள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்

குடிநீர் தட்டுப்பாடு.. ஸ்ரீவைகுண்டம் அணையை திறக்க வலியுறுத்தும் மக்கள்...
5 May 2019 2:51 PM IST

குடிநீர் தட்டுப்பாடு.. ஸ்ரீவைகுண்டம் அணையை திறக்க வலியுறுத்தும் மக்கள்...

கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

குடிநீருக்காக அவதிப்படும் கிராம மக்கள் - ஒரு அடிபம்பை மட்டும் நம்பியுள்ளதாக வேதனை
4 May 2019 2:43 PM IST

குடிநீருக்காக அவதிப்படும் கிராம மக்கள் - ஒரு அடிபம்பை மட்டும் நம்பியுள்ளதாக வேதனை

திருவாரூர் அருகே குடிநீருக்காக அவதிப்படும் கிராம மக்கள் ஒரே ஒரு அடி பம்பை மட்டும் நம்பியுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

ஒரு குடும்பத்துக்கு 5 குடம் தண்ணீரே... தவிக்கும் மக்கள்
4 May 2019 2:41 PM IST

"ஒரு குடும்பத்துக்கு 5 குடம் தண்ணீரே"... தவிக்கும் மக்கள்

கோடையின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு தலைத்தூக்க துவங்கியுள்ளது.

தண்ணீர் இல்லாமல் வறண்ட கிராமங்கள் : தாமிரபரணி - கடனா - கல்லாறு இணைப்பு திட்டம் என்னானது?
25 April 2019 4:44 PM IST

தண்ணீர் இல்லாமல் வறண்ட கிராமங்கள் : தாமிரபரணி - கடனா - கல்லாறு இணைப்பு திட்டம் என்னானது?

ஒட்டப்பிடாரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளின் விவசாய நிலங்களை செழுமையாக்க கொம்பாடி ஓடை, ஒற்றன் கால்வாய் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த கோரும் அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை

வறட்சி பாதித்த மாவட்டங்களுக்கு தேர்தல் முடிந்தவுடன் நிவாரணம் வழங்கப்படும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
22 March 2019 8:01 AM IST

வறட்சி பாதித்த மாவட்டங்களுக்கு தேர்தல் முடிந்தவுடன் நிவாரணம் வழங்கப்படும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

வறட்சி அறிவிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தேர்தல் முடிந்தவுடன் உரிய நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

பாத்திரங்களில் தண்ணீர் எடுத்து ஊற்றி விவசாயம் செய்யும் விவசாயிகள்...
3 Jan 2019 12:18 PM IST

பாத்திரங்களில் தண்ணீர் எடுத்து ஊற்றி விவசாயம் செய்யும் விவசாயிகள்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலத்தடி நீர் அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டதாக வேதனை விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மலர் சாகுபடியில் சாதனை புரிந்த இளைஞர்
27 Sept 2018 6:17 PM IST

மலர் சாகுபடியில் சாதனை புரிந்த இளைஞர்

நெற்பயிருக்கு பெயர் பெற்ற டெல்டா மாவட்டத்தில், செண்டுமலர் சாகுபடி செய்து கவனம் ஈர்த்துள்ள இளைஞரின், சாதனை தொகுப்பு.

கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் தொட்டிகளில் தண்ணீர் ​நிரப்பும் பணி துவக்கம்
5 July 2018 12:40 PM IST

கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் தொட்டிகளில் தண்ணீர் ​நிரப்பும் பணி துவக்கம்

கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் நீரின்றி வனவிலங்குகள் தவிப்பதாக தந்தி டி.வி.யில் செய்தி ஒளிபரப்பானதன் தாக்கமாக, அங்குள்ள தொட்டிகளில் தண்ணீர் ​நிரப்பும் பணி துவங்கியுள்ளது.

கோடியக்கரை சரணாலயத்தில் குடிக்க தண்ணீர் இன்றி தவிக்கும் விலங்குகள்
4 July 2018 2:38 PM IST

கோடியக்கரை சரணாலயத்தில் குடிக்க தண்ணீர் இன்றி தவிக்கும் விலங்குகள்

கோடியக்கரை வனவிலங்குகள் சரணாலயத்தில் குடிக்க தண்ணீர் இன்றி குரங்குகள் உள்ளிட்ட விலங்குகள் தவித்து வருகின்றன.