நீங்கள் தேடியது "ராஜவேலு"

என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி ஆனந்தன் உருவ படத்திற்கு அ.தி.மு.க எம்.எல்.ஏ அஞ்சலி
16 July 2018 4:27 PM IST

என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி ஆனந்தன் உருவ படத்திற்கு அ.தி.மு.க எம்.எல்.ஏ அஞ்சலி

சென்னையில், சமீபத்தில் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி ஆனந்தன் உருவ படத்திற்கு அ.தி.மு.க எம்.எல்.ஏ அஞ்சலி செலுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் 2 ஆண்டுகளில் 429 காவலர்கள் மீது தாக்குதல் - அதிர்ச்சி தகவல்
13 July 2018 9:08 AM IST

தமிழகத்தில் 2 ஆண்டுகளில் 429 காவலர்கள் மீது தாக்குதல் - அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் 2 ஆண்டுகளில் 429 காவலர்கள் தாக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக தந்தி டி.வி.க்கு கிடைத்துள்ள பிரத்யேக தகவல்களை தற்போது பார்க்கலாம்...

தமிழகத்தில் 2 ஆண்டுகளில் 429 காவலர்கள் தாக்கப்பட்டுள்ளனர் - அதிர்ச்சி தகவல்
12 July 2018 8:24 PM IST

தமிழகத்தில் 2 ஆண்டுகளில் 429 காவலர்கள் தாக்கப்பட்டுள்ளனர் - அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் 2 ஆண்டுகளில் 429 காவலர்கள் தாக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக தந்தி டி.வி.க்கு கிடைத்துள்ள பிரத்யேக தகவல்களை தற்போது பார்க்கலாம்...

ரவுடி ஆனந்தன் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட சம்பவம் - முதல் தகவல் அறிக்கை
6 July 2018 7:39 AM IST

ரவுடி ஆனந்தன் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட சம்பவம் - முதல் தகவல் அறிக்கை

ரவுடி ஆனந்தன் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட சம்பவம் குறித்த முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது.

கடைவீதியில் அடித்துக் கொல்லப்பட்ட அண்ணன் - காப்பாற்ற முயன்ற தம்பியை தடுத்து நிறுத்தி போலீசார்
5 July 2018 9:17 AM IST

கடைவீதியில் அடித்துக் கொல்லப்பட்ட அண்ணன் - காப்பாற்ற முயன்ற தம்பியை தடுத்து நிறுத்தி போலீசார்

போலீசார் முன்னிலையிலேயே படுகொலை...தனது அண்ணனை இழந்த தம்பி ஒருவர் அழுகுறலுடன் முன்வைக்கும் குற்றச்சாட்டு இது

கொள்ளையை தடுக்க சொந்த செலவில் கேமராக்கள் வைத்த மக்கள்
4 July 2018 3:30 PM IST

கொள்ளையை தடுக்க சொந்த செலவில் கேமராக்கள் வைத்த மக்கள்

சென்னை வண்ணாரப்பேட்டை பேரம்பாலு பகுதி மக்கள் வீட்டிற்கு ஆயிரம் ரூபாய் வசூலித்து ஒரு லட்ச ரூபாய் செலவில் 16 கேமராக்களை தெரு முழுவதும் பொருத்தியுள்ளனர்.

என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி ஆனந்தன் யார்..?
4 July 2018 11:27 AM IST

என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி ஆனந்தன் யார்..?

என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி ஆனந்தன் யார்? அவன் பின்னணி என்ன?

போலீசார் தங்களின் தற்காப்புக்காகவே என்கவுன்டர் நடத்துகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்
4 July 2018 11:21 AM IST

போலீசார் தங்களின் தற்காப்புக்காகவே என்கவுன்டர் நடத்துகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்

போலீசார் தங்களின் தற்காப்புக்காகவே என்கவுன்டர் நடத்துகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்

ரவுடி ஆனந்தன் என்கவுன்டர் செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த மாஜிஸ்திரேட் நியமனம்.
4 July 2018 11:09 AM IST

ரவுடி ஆனந்தன் என்கவுன்டர் செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த மாஜிஸ்திரேட் நியமனம்.

ரவுடி ஆனந்தன் என்கவுன்டர் செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த மாஜிஸ்திரேட் நியமனம்.

தாக்குதலில் ஈடுபட்ட 5 பேரையும் ஏன் சுடவில்லை - ரவுடி ஆனந்தின் மனைவி ரஷிதா கேள்வி
4 July 2018 10:33 AM IST

"தாக்குதலில் ஈடுபட்ட 5 பேரையும் ஏன் சுடவில்லை" - ரவுடி ஆனந்தின் மனைவி ரஷிதா கேள்வி

காவலர் ராஜவேலுவை தாக்கிய ஐந்து பேர் மீதும் நடவடிக்கை எடுக்காமல், ஆனந்தனை மட்டும் போலீசார் சுட்டது ஏன் என, அவரது மனைவி ரஷிதா கேள்வி எழுப்பியுள்ளார்.

ரவுடி ஆனந்தன் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: பின்னணி என்ன..? - காவல்துறை உயரதிகாரி விளக்கம்
4 July 2018 9:45 AM IST

ரவுடி ஆனந்தன் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: பின்னணி என்ன..? - காவல்துறை உயரதிகாரி விளக்கம்

காவலர் ராஜவேலு என்பவர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஆனந்தன் உள்ளிட்டோரை போலீசார் தேடி வந்ததாக கிழக்கு மண்டல இணை ஆணையர் அன்பு தெரிவித்துள்ளார்.

என்கவுன்டர் நடந்தது எப்படி? - தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் சாரங்கன் விளக்கம்
3 July 2018 11:17 PM IST

என்கவுன்டர் நடந்தது எப்படி? - தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் சாரங்கன் விளக்கம்

ரவுடி ஆனந்தன் ஆயுதம் மூலம் காவல்துறையினரை தாக்கியதால், என்கவுன்டர் நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் சாரங்கன் விளக்கம்