நீங்கள் தேடியது "தேனி"
16 March 2023 10:49 AM IST
வாக்கிங் சென்ற தொழிலதிபர் கடத்தல்.. பின்னாலே பாலோ செய்த போலீஸ் அடுத்த நடந்த விபரீதம் - தேனியில் பரபரப்பு
23 Nov 2020 6:06 PM IST
"தீவிர புயலாக மாறுகிறது நிவர்" - பாலச்சந்திரன், வானிலை ஆய்வு மையம்
தற்போது சென்னைக்கு 500 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர புயலாக வலுப்பெற்று வரும் 25 ஆம் தேதி காரைக்காலுக்கும் மாலப்புரத்திற்கும் இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
24 July 2020 9:21 PM IST
"சென்னை தவிர்த்த பிற மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை"
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழலில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
5 May 2020 5:17 PM IST
தேனி மாவட்ட எல்லையில் தீவிர சோதனை - உடல் பரிசோதனைக்கு பிறகே பயணிகள் அனுமதி
தேனி மாவட்டத்தில் உள்ள எல்லைகளில் போலீசார் மற்றும் சுகாதாரத்துறை இணைந்து 24 மணிநேர தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
14 March 2020 1:53 PM IST
மழலையர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென நிறுத்தி வைப்பு
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழலை பள்ளிக்கு விடுமுறை அளிக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திடீரென பள்ளி கல்வி ஆணையர் நிறுத்தி வைத்துள்ளார்.
8 March 2020 9:39 AM IST
தமிழகம் முழுவதும் உலக மகளிர் தினம் கொண்டாட்டம் கோலாகலம்
தமிழகம் முழுவதும் உலக மகளிர் தினம் கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாட்டம்...
4 Jan 2020 10:19 AM IST
போலி நகை வைத்து ரூ.1 கோடி கடன் : நகை மதிப்பீட்டாளர் மீது சிபிஐ வழக்கு
தேனி கனரா வங்கியில் நகை கடன் அடமான விவகாரத்தில் 1 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்யப்பட்டுள்ளதாக சி.பி.ஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
31 Oct 2019 4:45 PM IST
முழு கொள்ளளவை எட்டிய தேனி சண்முகா நதி அணை
தொடர் மழையால், தேனி மாவட்டத்தில் உள்ள சண்முகா நதி அணை, அதன் முழு கொள்ளளவான 52.5 அடியை எட்டியுள்ளது.
21 Sept 2019 11:37 AM IST
நெல்லையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அடுத்த வெள்ளாங்குளி கிராமத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
3 Sept 2019 7:01 PM IST
விவசாயத்திற்கு போதுமான தொழிலாளர்கள் இல்லை - துணை முதலமைச்சர் ஒ. பன்னீர் செல்வம்
விவசாய உற்பத்தியில், செயற்கை உரங்களை பயன்படுத்தாமல் , இயற்கை உரங்களை பயன்படுத்தினால் நாட்டு மக்களின் நலன் காக்கப்படும் என துணை முதலமைச்சர் ஒ. பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
29 Aug 2019 8:37 AM IST
கோவையில் 5 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை
கோவை நகரில் உக்கடம் , குனியமுத்தூர் உட்பட 5 இடங்களில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.


