#BREAKING | 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.!!

x

15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.!!


தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் உள்பட 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு /சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் /ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், அரியலூர், திருச்சி, மதுரை, விருதுநகரில் கனமழை பெய்யும் /புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு /ஆந்திரா, குமரி கடல்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்/மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்க கடல் பகுதிக்கு தமிழக மீனவர்கள் செல்லக் கூடாது என அறிவுறுத்தல் /////15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு


Next Story

மேலும் செய்திகள்