"மாநில அரசிடம் கணக்கு கேட்க வேண்டிய நேரம் இது"

x
  • நெல்லையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக மீது சரமாரி குற்றச்சாட்டுகளை பிரதமர் மோடி முன்வைத்தார்.
  • மக்கள் விருப்பத்திற்கு எதிராக செயல்படும் மாநில அரசிடம் கணக்கு கேட்க வேண்டிய நேரம் இது எனப் பேசிய பிரதமர் மோடி,...
  • உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை படுகுழியில் தள்ளிவிட்டார்கள் என விமர்சித்தார்.
  • மத்திய அரசுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை எனக் குற்றம்சாட்டிய பிரதமர் மோடி, தவறானவர்களை திருத்த வேண்டிய நேரம் இது என்றார்.
  • காங்கிரசும், திமுகவும் நாட்டை பிரிப்பதாகக் கூறிய அவர், பல ஆண்டு காத்திருப்புக்கு பின் அயோத்தியில் குழந்தை ராமர் ஆலயம் அமைந்திருக்கிறது என்றும்,
  • அயோத்தி ராமர் கோயில் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தபோது திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர் என்றும் பேசினார்.

Next Story

மேலும் செய்திகள்