நாடாளுமன்றத் தேர்தல்..! நிர்மலா சீதாராமன் போட்டியிடுவது உறுதி

x

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மண்டியா தொகுதியில் சுமலதாவுக்கு ஆதரவு அளிப்பதா அல்லது குமாரசாமியின் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதா என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகக் கூறினார். நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கரும், நிர்மலா சீதாராமனும் போட்டியிடுவது உறுதியாகியிருப்பதாகக் கூறிய அவர், எந்த மாநிலத்தில் இருந்து அவர்கள் போட்டியிடுவார்கள் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றார்.


Next Story

மேலும் செய்திகள்