பாஜக கூட்டணியில் தாவியதும் வழக்கம் போல் நிதிஷ்குமார் செய்த செயல்

x

பீகார் மாநில சட்டமேலவைத் தேர்தலில் போட்டியிட, அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் வேட்பு மனு தாக்கல் செய்தார். பீகார் மாநில சட்டமேலவை இடங்களுக்கு வருகிற 21ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் சட்ட மேலவை உறுப்பினரின் பதவிக்காலமும் நிறைவடைய உள்ள நிலையில், மீண்டும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். 2005 முதல் தற்போது வரை நிதிஷ்குமார், தேர்தலில் போட்டியிடாமல், மேலவை உறுப்பினராகவே தேர்வு செய்யப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்