149 உயிர்களை பறித்த தீவிரவாதிகள்.. ஈவு இரக்கமே பார்க்காமல் ரஷ்யா செய்த செயல்.. வைரல் வீடியோ

x

மாஸ்கோ தாக்குதலில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் தீவிரவாதிகளை கைது செய்துள்ள ரஷ்ய புலானாய்வு குழு அமைப்பினர் அவர்களை கண்களை கட்டி மாஸ்கோவில் உள்ள புலனாய்வு தலைமை அலுவலகத்திற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். இது தொடர்பான வீடியோவையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்