7 பேரின் உயிரை பறித்த கார் பந்தயம் - நெஞ்சை உலுக்கும் கோர சம்பவம்

x

இலங்கையின் தியத்தலா பகுதியில் நடந்த கார் பந்தயத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக 2 போட்டியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்... நேற்று ஏற்பட்ட விபத்தில் இதுவரை 8 வயது சிறுமி உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 23 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் 2 போட்டியாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்