ரத்தமும் சதையுமாக சிதறும் காசா ... உலகை அதிரவிடும் `வார் ரிப்போர்ட்’

x

இஸ்ரேல் - பாலஸ்தீன போரில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக ஜெர்மனியின் பெர்லின் நகரில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்டது... அப்போது இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு என்றும், காசாவை விடுவிக்க வேண்டும் எனவும் ஜெர்மானியர்கள் கண்டன முழக்கங்கள் எழுப்பினர்... காசாவில் நடக்கும் இனப்படுகொலைக்கு ஜெர்மனியும், ஐரோப்பிய ஒன்றியமும் ஆதரவளிப்பதாக போராட்டக்காரர்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்...


Next Story

மேலும் செய்திகள்