வங்கதேச ராணுவத்திடம் சிக்கிய சேலையூர் எஸ்.எஸ்.ஐ. - பின்னணி..?
- சேலையூர் எஸ்.எஸ்.ஐ. வங்கதேச ராணுவத்தால் கைது சேலையூர், தாம்பரம்
- சட்ட விரோதமாக எல்லையை கடக்க முயன்ற புகாரில் சேலையூர் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வங்கதேச ராணுவத்தால் கைது
- சென்னை தாம்பரம் அருகேயுள்ள சேலையூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றியவர் ஜான் செல்வராஜ்
- அடிக்கடி நீண்ட நாட்கள் விடுமுறை எடுத்து வந்த ஜான் செல்வராஜ், மருத்துவ விடுப்பில் சென்றிருந்தார்
- வங்கதேச ராணுவத்தால் எல்லையை கடக்க முயன்ற புகாரில் ஜான் செல்வராஜ் கைது/குற்றவாளிகளை நீதிமன்றத்திற்கு அழைத்தும் செல்லும் ஜான் செல்வராஜ் - சட்ட விரோத கும்பலுடன் தொடர்பா? என விசாரணை
Next Story