சீனாவில் பயங்கர தீ விபத்து 25 பேர் பலி

x

சீனாவின் வடக்கு ஷாங்சி மாகாணத்தில் 4 மாடிகள் கொண்ட யோங்ஜு நிலக்கரி நிறுவனத்தின் அலுவலக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது... தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது...

இதற்கு முன்பு சீனாவில் ஏப்ரல் மாதம் பெய்ஜிங்கில் உள்ள ஒரு மருத்துவமனையில் தீப்பிடித்ததில் 29 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்