#Breaking : நாளை தீர்ப்பு... இன்று ஷாக் கொடுத்த கோர்ட்... செந்தில் பாலாஜி வழக்கில் பரபரப்பு உத்தரவு

x

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 15 வது முறையாக நீட்டிப்பு/வரும் 22ஆம் தேதி வரை காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு/உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி ஜாமின் கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது நாளை தீர்ப்பு/சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்தாண்டு ஜூன் 14ல் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார் அமைச்சர் செந்தில்பாலாஜி///கோப்புக்காட்சி /3/செந்தில்பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு


Next Story

மேலும் செய்திகள்