"எங்க அண்ணனை நாளைக்கு கண்டிப்பா பாப்போம்"டிடிஎஃப் வாசனுக்கு டவுன் ஆகாத மவுசு..பார்த்த குஷியில்

x

நிபந்தனை ஜாமின் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்திருக்கும் யூடியூபர் டிடிஎஃப் வாசன், மூன்றாவது நாளாக காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் ஆஜரான டிடிஎஃப் வாசன், செய்தியாளரை சந்தித்து பேசிய நிலையில், பின்பு கையெழுத்திட்டு புறப்பட்டு சென்றார். அப்போது, வாசனின் காரை சில பள்ளி மாணவர்கள் துரத்திச் சென்றதால் பரபரப்பானது.


Next Story

மேலும் செய்திகள்