இன்றைய தலைப்புச் செய்திகள் (19-12-2023) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

x

நெல்லையில் மழை நின்றும் வெள்ளம் வடியவில்லை

மழை நின்றம் நெல்லை மாநகரில் வெள்ளம் வடியவில்லை..........

நெல்லை சந்திப்பு பகுதிகளில் திரும்பும் பக்கம் எல்லாம் வெள்ளக்காடாக உள்ளதால் பொதுமக்கள் அவதி...

நெல்லை டவுணில் தத்தளிக்கும் வீடுகள்...

நெல்லை டவுணில் இடுப்பளவு தண்ணீரில் தத்தளிக்கும் வீடுகள்...

காட்சி மண்டபம் பகுதியில் வீடுகளில் சிக்கிய மக்கள் மீட்பு..

ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து நடந்தே வந்த ரயில் பயணிகள்...

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் தண்ணீர் வடிந்ததால், என்டிஆர்எப் படையினர் வரும் முன்பு, தாங்களாகவே மீண்டு வந்த ரயில் பயணிகள்...

செய்துங்கநல்லூர் வரை தண்டவாளம் வழியே நடந்து வந்ததாகவும் தண்டவாளம் முழுவதும் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் தகவல்...

"ரயிலில் உணவு, குடிநீரின்றி அவதிப்பட்டோம்"

ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் 2 நாட்களாக உணவு, தண்ணீர் எதுவும் இல்லாமல் அவதிப்பட்டதாக ரயில் பயணிகள் வேதனை...

இரண்டு நாட்களாக அதிகாரிகள் உட்பட யாருமே வரவில்லை எனவும் உள்ளூர் மக்கள் மட்டுமே உதவியதாகவும் தகவல்...

"உள்ளூர் மக்களே பசியாற்றினர்" = ரயில் பயணிகள்

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இருந்து தண்டவாளம் வழியாக நடந்தே வெளியேறும் பயணிகள்...

உள்ளூர்வாசிகள் வழங்கிய உணவை தண்டவாளத்திலேயே அமர்ந்து சாப்பிடும் பசியாறினர்...


Next Story

மேலும் செய்திகள்