மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (04-04-2024) | 4 PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் செந்தில்பாலாஜி காவல் மீண்டும் நீட்டிப்பு....
  • சென்னை மாவட்ட 3வது கூடுதல் நீதிமன்றம் உத்தரவு...
  • அடுத்த 4 மாதங்களில் விடுபட்ட 40 லட்சம் மகளிருக்கும் உரிமை தொகை கொடுப்பேன் என அமைச்சர் உதயநிதி கூறுவது தேர்தல் நடத்தை விதி மீறல்...
  • தமிழக தலைமை தேர்தல் ஆணையத்தில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு புகார்..
  • தமிழகத்தில் 8050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது....
  • 181 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என தலைமை தேர்தல் அதிகாரி தகவல்...
  • தேர்தலுக்குப் பின் பிரதமர் மோடி தமிழ் கற்க, நல்ல தமிழ் ஆசிரியரை முதலமைச்சர் ஸ்டாலின் அனுப்பிவைப்பார் என திமுக எம்.பி., கனிமொழி பேச்சு.....
  • பிரதமர் தமிழ் கற்றுக்கொண்ட பிறகாவது தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கருத்து..
  • ஏழைகளுக்கான அரசு எனக் கூசாமல் பொய் சொல்கிறார் பிரதமர் மோடி....
  • மோடியின் புதிய இந்தியாவில், டிஜிட்டல் வழிப்பறி நடப்பதாகவும், முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு..

Next Story

மேலும் செய்திகள்