"தண்ணீர் வடியல, அவதி முடியல.." ஆள் அரவமின்றி தத்தளிக்கும் பள்ளிக்கரணை..! மக்கள் வைத்த கோரிக்கை

x

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீர் தற்போது வரை வடியாத நிலையில், மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்