சென்னை மக்களை நிலைகுலைய வைத்த மழை.. - உதவிகரம் நீட்டிய பார்த்திபன்

x

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் பார்த்திபன் நிவாரணப் பொருட்களை வழங்கினார். மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில், சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் நிவாரணப் பொருட்களை வழங்கினார்...


Next Story

மேலும் செய்திகள்