பெரியார் பல்கலை.யில் விவேகானந்தர் பிறந்தநாள் விழா... ஜாமினில் வந்த துணைவேந்தர் மரியாதை

x

சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் கொண்டாடப்பட்ட விவேகானந்தர் பிறந்தநாள் விழாவில், துணை வேந்தர் ஜெகநாதன் உள்ளிட்டோர் உறுதிமொழி ஏற்றனர். துணை வேந்தர் ஜெகநாதன் வாசிக்க, அனைவரும் தேசிய, மத, சமூக நல்லிணக்க உறுதிமொழி எடுத்து கொண்டனர். தனியார் நிறுவனம் தொடங்கிய முறைகேடு புகாரில் கைதாகி ஜாமினில் வெளியே வந்துள்ள துணைவேந்தர் ஜெகநாதன், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வந்து தனது வழக்கமான அலுவல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்