விழுப்புரத்தில் விவசாயிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் - பரபரப்பு காட்சிகள்

x

விழுப்புரத்தில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு

தங்களை தாக்கியதாக கூறி காவல்துறை அதிகாரிகள் உடன் விவசாயிகள் வாக்குவாதம்

தள்ளுமுள்ளுவில் விவசாயி ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

கடுமையான வாக்குவாதத்திற்கு பின்னர் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது


Next Story

மேலும் செய்திகள்