"என் உசுரே போச்சே" - கதறி அழுத வைகோ

x

தமிழகம் முழுவதும் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட பணத்தை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே காரில், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணம், பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போன்று, நீலகிரி மாவட்டம் கூடலூரில் காரில் வந்த நபரிடம், 2 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டை பகுதியில், இருசக்கர வாகனத்தில் வந்த நபரிடம் ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்