UPSC, SSC, தேர்வு..! மக்களவையில் முக்கிய மசோதா நிறைவேற்றம் | Parliament

x

கடந்த சில ஆண்டுகளில், வினாத்தாள்களின் கசிவு, திட்டமிட்ட மோசடிகள் ஆகியவை காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிப்படைந்தனர். அதைதை தடுப்பதற்காக இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த மசோதா, மக்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. UPSC, SSC, ரயில்வே, வங்கித்துறை போன்ற ஆட்சேர்ப்புத் தேர்வுகள் மற்றும் தேசியத் தேர்வு முகமையால் கணினி அடிப்படையில் நடத்தப்படும் அனைத்துத் தேர்வுகளுக்கும் பொருந்தும். இந்த மசோதா பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

UPSC, SSC, exam..! Passage of important bill in Lok Sabha


Next Story

மேலும் செய்திகள்