பாகப்பிரிவினை தொடர்பான வழக்கு.. நீதிமன்றத்தில் அளித்த தீர்ப்பால் பெண் எடுத்த விபரீத முடிவு.. திருப்பூரில் பரபரப்பு

x

நீதிமன்ற வளாகத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை/தாராபுரம், திருப்பூர்/திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சார்பு நீதிமன்ற வளாகத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை/தெக்கலுாரை சேர்ந்த கோவிந்தம்மாள்(60) என்பவர் நீதிமன்ற வளாகத்தில் தற்கொலை/பாகப்பிரிவினை தொடர்பான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், விரக்தியில் தற்கொலை என தகவல்/விஷம் குடித்துவிட்டு, பிறகு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிப்பு..


Next Story

மேலும் செய்திகள்