#BREAKING || தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கு.. "அரசை கட்டுப்படுத்தாது".. தமிழக அரசு வாதம்

x

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த பரிந்துரைகள் அரசை கட்டுப்படுத்தாது" நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் உண்மை கண்டறியும் அமைப்பு தான் - தமிழக அரசு. பரிந்துரையை அமல்படுத்துவதற்கு, ஆணையத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை - தமிழக அரசு. "நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய பரிந்துரையின் அடிப்படையில் துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன".


Next Story

மேலும் செய்திகள்