"இதற்கு காரணம் இது தான்" பள்ளி குடிநீர் தொட்டியில் மனித கழிவா..? நடந்தது என்ன..?

x

காஞ்சிபுரம் அருகே அரசு நடுநிலைப்பள்ளியின் குடிநீர் தேக்க தொட்டியில், மலம் கலக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் உரிய விசாரணைக்கு பிறகு தண்ணீர் தொட்டியும் இடித்து தரைமட்டமாக்கப் பட்டிருக்கிறது. இதன் பின்னணியில் என்னதான் நடந்தது?


Next Story

மேலும் செய்திகள்