ரோட்டில் கிடந்த பாம்பை மிதித்த நபர்... பாய்ந்து கடித்த கண்ணாடி விரியன் - அதிர்ச்சி காட்சிகள்

x

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் வீதியில் நடந்து சென்ற கூலித் தொழிலாளியை விஷப்பாம்பு கடிக்கும் அதிர்ச்சிகர சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன... மாரிக்காளை என்ற விவசாய கூலித் தொழிலாளி வேலைக்கு சென்று விட்டு திரும்புகையில் வீதியில் 5 அடி நீள கண்ணாடி விரியனை இருளில் தெரியாமல் மிதிக்கவே, பாம்பு அவரைக் கடித்துள்ளது... உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது... இச்சம்பவம் குறித்து அறிந்த வனத்துறையினர் நிகழ்விடத்திற்கு நேரில் வந்து விஷப்பாம்பை பிடித்து வனப்பகுதியில் விடுவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்