லிஃப்ட் கதவு என நினைத்து நரக வாசலின் கதவை திறந்த முதியவர்

x

ஈரோடு திண்டல் மாருதி நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர், திண்டல் வில்லரசம்பட்டி செல்லும் சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு எதிராக இஸ்திரி கடையை வைத்து நடத்தி வந்தார். அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ரவீந்திரன் என்பவரது வீட்டில் துணிகளை வாங்கிக் கொண்டு லிப்டில் இறங்கியுள்ளார். அப்போது, லிப்ட் மாடியில் உள்ள பாதுகாப்பு அறையை திறந்ததால், அவர் தவறி கீழே விழுந்தார். இதில் சுப்பிரமணியின் கை சிக்கி துண்டானதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்